இத்தனை வருடமாய்,
எத்தனை முறை பார்த்திருந்தாலும்
இப்பொழுதும் உனைக்கண்டவுடன்
விரியும் கண்களையும்
மலரும் புன்னகையையும்
மறைக்க முடிவதேயில்லை..
குதூகலிக்கும் மனம் மட்டும்
வெளியே அமைதியாய்..❤️❤️❤️
No comments:
Post a Comment