Friday, 13 July 2012

எத்தனை பேர் எனைச் சுற்றி
 இருந்தாலென்ன...
ஓயாத வேலையில் உடல் களைத்தாலென்ன..
 மனம் மட்டும் எப்போதும்
 உற்சாகமாய் உந்தன் பின்னே....