தனியே புன்னகைக்கும் வேளையில்
பொத்தி வைத்த பதிவுகளைப்
படித்து பார்த்தேன்!
இலக்கணங்களை மீறித்தான் கிடந்தது
உன் மீதான அன்பின்
எழுத்து வடிவங்கள்!
என்னைப்போலவே..
No comments:
Post a Comment