Thursday, 8 November 2012


இருப்பதும் இல்லாதிருப்பதும் 
ஒரே நிலையானபோது
உணர்ந்தேன்... 
என்னைச் சுற்றிய 
உன் நினைவு வலையை...
வலையகற்றினால் 
என் நிலை தளர்ந்து போம்..
அதற்கு...
வலைக்குள்ளே வசிக்கலாம்
நிலை மறந்து!