Thursday, 25 October 2012


குழந்தைகள் மத்தியில் ஒருவர் 

அடுத்தவர்களையும் நேசிக்கக் கற்றுத்தருகிறார்..

"தன்னைப் போல் பிறரை நினை"யென்று 

என்னிடம் சொல்வதானால் 

அவளைப் போல் பிறரையும் நினையென...

Monday, 15 October 2012


செல்லும் இடமெல்லாம் 
கண்கள் உன்னைத் தேடும்..

நீ வந்திருக்க வாய்ப்பே 
இல்லையெனும் இடத்திலும்..
விவஸ்ததையில்லா 
என் மனம்...