Anbendraal..
Sunday, 13 May 2012
மூளைக்கு தெரிவதெல்லாம்
மனதுக்கு புரிவதில்லை..
சமயத்தில் புரிந்து கொண்டாலும்,
மனம் ஏற்பதில்லை..
ஏற்கும் வண்ணம் எல்லாம் நடந்தால்
இறைவன் இருப்பதை
மறந்து போவோமோ?
யாசித்துப் பெறும்
பொருள்
எத்தகு உயர்வானதாயினும்
யாசிப்பின் வலி
பெறுபவருக்குத்தான் தெரியும்..
அன்பு உட்பட..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)