Monday, 15 October 2012


செல்லும் இடமெல்லாம் 
கண்கள் உன்னைத் தேடும்..

நீ வந்திருக்க வாய்ப்பே 
இல்லையெனும் இடத்திலும்..
விவஸ்ததையில்லா 
என் மனம்...