உந்தியில் பிறந்தவராயினும்
முந்திப்பிறந்திருந்தாலும்
எந்தையாயினும்
எம் தாயேயாயினும்
கைப்பிடித்தவராயினும்
மெய்யறிந்தவராயினும்
பிறப்பறுக்கும் பெரியோராயினும்
நமைப்பிரித்தெடுக்க எவருமில்லை-
நம்மைத்தவிர..
முந்திப்பிறந்திருந்தாலும்
எந்தையாயினும்
எம் தாயேயாயினும்
கைப்பிடித்தவராயினும்
மெய்யறிந்தவராயினும்
பிறப்பறுக்கும் பெரியோராயினும்
நமைப்பிரித்தெடுக்க எவருமில்லை-
நம்மைத்தவிர..