Anbendraal..
Sunday, 18 November 2012
சாந்தனு ராஜாவின் நிலையானது எனக்கும்..
உன் செய்கைக்கான காரணம்
புரிவதில்லை..
கேட்கவும் முடியாது..
கேட்டதும் மொத்தமாய்
சென்றுவிட்டால்.?
மன்மோஹன்சிங் ஆகிப்போனேன்..
Saturday, 17 November 2012
மூச்சு நின்றால்தான்
உயிர் பிரியுமா?
என்னுடனான உன் பேச்சு
நின்றாலும்...
Thursday, 8 November 2012
இருப்பதும்
இல்லாதிருப்பதும்
ஒரே
நிலையானபோது
உணர்ந்தேன்
...
என்னைச்
சுற்றிய
உன்
நினைவு
வலையை
...
வலையகற்றினால்
என்
நிலை
தளர்ந்து
போம்
..
அதற்கு
...
வலைக்குள்ளே
வசிக்கலாம்
நிலை
மறந்து
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)