Anbendraal..
Tuesday, 7 June 2011
அன்பு..
இட்டாலும் எடுத்தாலும்
கொடுத்தாலும்
நிறைவதேயன்றி குறைவதில்லை..
எள்ளளவே ஆனாலும்
கொடுத்துப்பார்..
உன் உள்ளமும் முழுதாய்
நிறைந்து போகும்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)