Thursday, 25 October 2012


குழந்தைகள் மத்தியில் ஒருவர் 

அடுத்தவர்களையும் நேசிக்கக் கற்றுத்தருகிறார்..

"தன்னைப் போல் பிறரை நினை"யென்று 

என்னிடம் சொல்வதானால் 

அவளைப் போல் பிறரையும் நினையென...