பார்க்காமல் கண்கள்
பூத்துப் போயின...
பேசாது இதயம்
கனத்துப்போனது...
உன்னிடமிருந்து ஒரு அழைப்புமில்லாது
அலைபேசியும் செத்துப் போனது..
பூத்துப் போயின...
பேசாது இதயம்
கனத்துப்போனது...
உன்னிடமிருந்து ஒரு அழைப்புமில்லாது
அலைபேசியும் செத்துப் போனது..
என்னை நினைப்பாயோதெரியவில்லை
நினைப்பதாகவும்
தெரிவதில்லை ....
இருந்தும் இன்னமும்..
அலைபேசி மானஸ்தன்...
இருந்தும் இன்னமும்..
அலைபேசி மானஸ்தன்...