Anbendraal..
Saturday, 29 December 2012
பார்த்தனுக்கு
சாரதி
ஆனவன்
பாரதிக்கு
நண்பனாய்
,
காதலியாய்
,
சேவகனாய்
..
சகலமும்
ஆனான்
..
எனக்கு
உன்னைப்போல
..
பாரதி
போல்
எழுதத்தான்
முடியவில்லை
..
Tuesday, 11 December 2012
முத்தெடுப்பதாய்
எண்ணிக்கொண்டு
மூழ்கித்தான்
போனேன்
..
முற்றாகத்
தொலைந்தபின்
முத்தெங்கே
தேடுவது
?
நீ
...
உன்
சிறு
விரலைத்
தான்
நீட்டினாய்
,
பற்றியதும்
பற்றிக்கொண்டது
உயிர்
..
மூழ்குவது
கண்டு
விரலை
விடவும்
இல்லை
..
இன்னொடு
கை
தரவும்
இல்லை
..
அவ்விரலே
ஊஞ்சலாய்
,
ஆடிக்கொண்டே
மூழ்கிப்போனேன்
!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)