Friday, 3 February 2012

மழை


தூறலாய் பெய்யும் நேரம்
நனைய அழைக்கும் எனை!
சாரலைத் தூவும் போது
குடையோடு வாவெனும்,
பெருமழையாய் கொட்டும் நேரம்
ஜன்னலோரம் அமரச் செய்யும்!
எப்படி பெய்யினும் 
மழையோடு தான் மனம்!

No comments:

Post a Comment