Friday, 3 February 2012

நட்பு


துரியோதனன்,
எடுக்கவோ, கோர்க்கவோ 
எனக்கேட்காமல்,
எதைக்கேடிருந்தலும் 
இழந்திருப்பான் கர்ணனை!
நட்பின் அடிநாதம் 
நம்பிக்கை!

No comments:

Post a Comment