Friday, 3 February 2012

குழந்தை:


பிஞ்சு முகம்தனைப் பார்க்கையிலே
நெஞ்சு முழுதும் பஞ்சாகுதே!
அதன் பிஞ்சுக் விரல்கள்  தீண்டிவிடின் 
இறைவனைத் தீண்டிய இன்பம் காண்!.
அதன் அழைப்புகளெல்லாம் இசை!
மொத்தத்தில் மடியில் தவழும்
மலர்க்கூட்டம், குழந்தை!

No comments:

Post a Comment