Monday, 23 May 2011

கண்ணாமூச்சி




தொடர்வதும்..
பிடிப்பதும்,
விடுவதுமாய்
என் விளையாட்டு தொடர்கிறது..
நீயாகத்தான் நழுவுகிறாய்
என்றறியாமலே...!
விட்டு விலகும் படி
விழையும் மனதை
விரட்டிப் பார்த்தேன்..
சும்மா
வேடிக்கைப் பார்ப்பதாகச்
சொல்லி.. .
விழுந்தே போனது உன்னிடம்..

No comments:

Post a Comment