Monday, 23 May 2011

உயிர்


ஏழு மலை தாண்டி..
ஏழு கடல் தாண்டி,
எங்கோ
என் உயிரை வைத்திருந்தால்
என் செய்வேன்?

எப்படி உளதோ
எனும் கவலையின்றி நானிருக்க..

என்னருகே உனை வைத்து,
உன்னிடமே என் உயிர் வைத்த
என்
இறைவனுக்கு நன்றி..

No comments:

Post a Comment