Monday, 23 May 2011

புத்தி இல்லை..



தவிர்க்கிறாய் என்றுணர்ந்ததும்
தவித்துப் போனது மனது...
தள்ளியிருக்கும்படி
இடித்துரைத்தது புத்தி!

என் செய்வதென..
மனதைக் கல்லாக்கி..

தள்ளிவைத்தேன்
புத்தியை!

No comments:

Post a Comment