Monday, 23 May 2011

காத்திருக்கிறேன்..






விழிகளுக்கென்ன

நீ வரும் வழியைப்
பார்த்தபடி அங்கும் இங்குமாய்...

செவியும் உதடுகளும்
அலைபேசியின் அழைப்பில்...
இதயத்திற்கு தான்
இருப்பே கொள்ளவில்லை...

எப்போது வருவாய் நீ?!

No comments:

Post a Comment