Sunday, 13 May 2012

யாசித்துப் பெறும் பொருள்
எத்தகு உயர்வானதாயினும்
யாசிப்பின் வலி
பெறுபவருக்குத்தான் தெரியும்..
அன்பு உட்பட..

No comments:

Post a Comment