திருமணத்திற்கு முன்பான காலத்தில்
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..
No comments:
Post a Comment