Sunday, 2 September 2012

உன் நட்பு

திருமணத்திற்கு முன்பான காலத்தில் 
நான் அறிந்திருக்கவேயில்லை,
அதைத் தாண்டிய பந்தம் ஒன்று,
எனை வெல்லும் என..
அறிந்திருப்பின் மறுத்திருப்பேன்...
...........................
உன்னையல்ல..

No comments:

Post a Comment