Sunday, 2 September 2012

அன்பின் வெளிப்பாடாய் 
எதை எதையோ கிறுக்கி, 
அதையும் விடாது உனக்கனுப்பி 
பதிலுக்குக் காத்திருப்பது 
பாராட்டுக்கல்ல .....
எனதன்பை பகிரத்தான்..

No comments:

Post a Comment