Tuesday, 14 June 2011

வெளிச்சம்



ஞாயிறாக விருப்பமில்லை


ஞாலத்திற்கே பொதுவாய்!


திங்களாகவும் வேண்டேன்


திகட்டும் அளவில்


எழுதி மாய்வர்..


அதில் தேய்ந்தே காணாமல்


போகிறது நிலவும்!


மின்சாரமற்ற ஓர்


இரவில்..


உன்னருகில்


ஓர் மெழுகுவர்த்தியாய்…!

No comments:

Post a Comment