Tuesday, 14 June 2011


மறந்துபோன

பேனா கொடுப்பதல்ல

நான் வந்த காரணம்..

தினமும் இது போல்

ஏதோ ஒன்றைக் கூறிக்கொண்டு

நுழைகிறேன்..

ஆயினும் நீயறிவாய்,

என் வரவிற்கான காரணம்..!

No comments:

Post a Comment