Tuesday, 7 June 2011

அன்பு..


இட்டாலும் எடுத்தாலும்
கொடுத்தாலும்
நிறைவதேயன்றி குறைவதில்லை..
எள்ளளவே ஆனாலும் 
கொடுத்துப்பார்..
உன் உள்ளமும் முழுதாய் 
நிறைந்து போகும்..

No comments:

Post a Comment