Monday, 6 June 2011

தண்மையும் வெம்மையும்
தனியொரு உருவாய்..
தனக்கென வட்டமிட்டு
கோலோச்சும் அரசாங்கமாய்..
சுற்றியுள்ளவரெல்லாம்
அன்பால் வசப்பட்டு,
பேச மறந்தவராய்..
அப்படியும் எல்லோருக்கும்
எல்லாமுமாய்
எப்படி முடிகிறது உன்னால்??!! 

No comments:

Post a Comment