Friday, 23 September 2016

Let go


விலகிவிடுமென்ற அச்சத்தில்
இறுகப் பற்றிக்கொண்டு
எனை இழந்தபடியே இருந்தேன்...
நழுவிய பின் தான்
நிம்மதி வந்தது..
எனக்கானதென்றால்
எனைவிட்டுப் போகாதென்று..
விட்டு விலகினும்,
தள்ளி நின்று ரசிக்கும்
பேரன்பு உள்ளவரையில்,
தைரியமாகச் சொல்லலாம்
Let go..

No comments:

Post a Comment