Thursday, 16 June 2011


காண வருகையில்

தூரம் தெரிவதில்லை..

திரும்புகையில்,

நீண்ட சாலைகளும்,

அதைவிட நீண்ட சாரியில்

வாகனங்களுமாய்..

பொழுதும் நீள்கிறது!

No comments:

Post a Comment